6ஆம் வகுப்பு வரலாறு ( 91-100 )
91. சைதயன்யரை கௌரவிக்கும் வகையில் பிரேமமந்திர் என்னும் கோயிலை கடியவர்
92. தொல்காப்பியத்தில் எந்த அதிகாரத்தில் சங்க கால தமிழரின் சமூக நிலை விவரிக்கப்பட்டுள்ளது
93. 1857- நவம்பரில் கீழ்க்கண்டவற்றில் எது ஆண்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்தது
94. இரட்டை ஆட்சி முறையின்படி நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகள் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்ததது
95.குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தவர்?
96. கீழ்க்கண்ட எந்த சீக்கிய குருவுக்கு அக்பர் 500 பிதுக்கள் நிலம் கொடுத்தார்.[அந்த நிலத்தில் தான் அமிர்தரஸ் தெப்பமும், கோயிலும் கட்டப்பட்டது]
97. அட்டசீலம் என்ற எட்டு நன்னெறிகளை கடை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்
98. முருக வழிபாடு யாருடைய காலத்தின் இறுதியில் புகழ்பெற்றது.
99. பலவர்கள் கீழ்க்கண்ட எந்த மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்
100. வஜ்ரனந்தி என்ற துறவி மதுரையில் யாருடைய காலத்தில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினர்
No comments:
Post a Comment