Indian Polity - இந்திய அரசியலமைப்பு - 4
31. சரியான கூற்று எது?
32. நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?
33. ஒரு மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதி பதிக்கு அளிக்கும் குடியுரிமை சட்டத்தின் பிரிவு எது?
34. நீதிப்பேராணைகளை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றிருப்பது இதன் மூலமாக
35. குடியரசுத் தலைவரின் தடுப்பதிகார உரிமைகளில் உள்ளடங்காதவை?
36. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப் பட்டுள்ளன?
37. கீழ்க்கண்டவற்றை பொருத்துக
சிறப்பம்சங்கள் | நாடுகள் |
---|---|
A. சட்டத்தின் ஆட்சி | அயர்லாந்து |
B. நீதி புனராய்வு | ஆஸ்திரேலியா |
C. பொதுப்பட்டியலில் உள்ள கருத்துகள் | அமெரிக்கா |
D. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் | இங்கிலாந்து |
38. 1978- வருடத்திய 44-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் குடியரசு தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த யாருடைய ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டும்?
39. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் எந்த ஷரத்தின் கீழ் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துகிறார்
40. கீழ்க்கண்டவர்களில் யார் மாநில அரசாங்கத்தின் ஒரே பிரதிநிதியாக மாவட்டத்தில் இருக்கிறார்?
Good
ReplyDelete