6ஆம் வகுப்பு வரலாறு - History part 8

6ஆம் வகுப்பு வரலாறு ( 71-80 )

71. இந்திய கட்டிட கலைக்கு சிறந்த சான்றுகளாக விளங்குபவை

A. மண்டபங்கள்
B. ஸ்தூபிகள்
C. அரண்மனைகள்
D. கோவில்கள்

72.காதலும், வீரமும் கீழ்கண்டவற்றில் எவற்றில் போற்றப்படுகின்றன

A. சிற்றிலக்கியம்
B. பதினெண்கீழ்கணக்கு நூல்கள்
C. பதினெண்மேற்கணக்கு நூல்கள்
D. பேரிலக்கியங்கள்

73.1856 – ல் இந்தியப் படை வீரர்களின் எண்ணிக்கை ஆங்கிலப் படை வீரர்களின் எண்ணிகையை விட எத்தனை மடங்கு இருந்தது

A. இரண்டு
B. மூன்றுி
C. நான்கு
D. ஐந்து

74. தமிழ் கல்விக்கு யாருடைய காலத்தில் புலவர் முற்றூற்று (நன்கொடை) மூலமாக ஆதரவளிக்கப்பட்டது

A. சேரர் காலத்தில்
B. பாண்டியர் காலத்தில்
C. பல்லவ காலத்தில்
D. சோழர் காலத்தில்

75. மாநில சமூக இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அடிப்படையில் உரிமையில் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர்?

A. பண்டித ஜவஹர்லால் நேரு
B. டாக்டர் முத்துலட்சுமி
C. வி.வி. சுப்ரமணிய ஐயர்
D. மகாத்மா காந்தி

76.அதிக அளவில் பக்தி இலக்கியங்கள் யார் காலத்தில் எழுதப்பட்டது

A. கலபிரர் காலத்தில்
B. சோழர் காலத்தில்
C. பாண்டியர் காலத்தில்
D. பல்லவர் காலத்தில்d

77.நவீன இந்திய விடிவெள்ளி(Herald of New Age in India) என்று அழைக்கப்பட்டவர்

A. சுவாமி விவேகனந்தா
B. ராஜாராம் மோகன் ராய்
C. பண்டித ஜவஹர்லால் நேரு
D. அண்ணல் டாக்டர் அம்பேத்கர்

78.எந்த நூற்றாண்டின் மதுரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சி மீட்ருவாக்கம் பெற்றது?

A. 12-ம் நூற்றாண்டு இறுதியில்
B. 13-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில்
C.12-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில்
D.13-ம் நூற்றாண்டு இறுதியில்

79.பட்ட விருத்தி, வேத விருத்தி அதாவது வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் யாருடைய காலத்தில் அந்தணர்களுக்கு அளிக்கபட்டது

A. சேரர் காலத்தில்
B. பாண்டியர் காலத்தில்
C. பல்லவ காலத்தில்
D. சோழர் காலத்தில்

80.மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

A. ஆப்ரஹாம் லிங்கன்
B. சாக்ரட்டீஸ்
C. ஹெரோடஸ்
D. அரிஸ்டாட்டில்

No comments:

Post a Comment